Showing posts with label கலீஃபாக்கள். Show all posts
Showing posts with label கலீஃபாக்கள். Show all posts

Wednesday, June 9, 2010

(9) அறிந்துகொள்வோம்




வேதங்கள்:


வேதங்களின் எண்ணிக்கை நாண்கு.எத்தனையோ நபிமார்கள் அவதரித்திருந்தாலும் நாண்கு நபிமார்களுக்கு மட்டுமே வேதங்கள் இறக்கப்பட்டன்.110சுஹுபுகள் கொடுக்கப்பட்டது.சுஹுபுகளும்,வேதங்களும் கொடுக்கப்படாத நபிமார்களும் உண்டு.
வேதங்கள் கொடுக்கப்பட்ட நாண்கு நபிமார்கள்.:
1.மூஸா(அலை) - தவுராத்து வேதம் - இப்ராணி மொழியில் வழங்கப்பட்டது.
2.தாவூது(அலை) - ஸபூர் வேதம் - யூனானி மொழியில் வழங்கப்பட்டது
3.ஈஸா(அலை) - இஞ்ஜில் வேதம் - ஸுர்யாணி மொழியில் வழங்கப்பட்டது.
4.முஹம்மது(ஸல்) - புர்கான் வேதம் - அரபி மொழியில் வழங்கப்பட்டது.
வேதங்களும்,சுஹுபுகலும் புர்கான் வேதத்தைத்தவிர மற்றவைகள் எல்லாம் புர்கான் வேதத்தைக்கொண்டு மாற்றப்பட்டுவிட்டன.உலக முடிவு வரை புர்கான் வேதத்துடைய சட்டதிட்டங்கள் அமல் நடத்தப்பட்டே வரும்.

நாற்பெரும் கலீஃபாக்கள்:

1ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி)
2.ஹஜ்ரத் உமர் ஹத்தாப்(ரலி)
3.ஹஜ்ரத் உதுமான்(ரலி)
4.ஹஜ்ரத் அலி (ரலி)

ஐம் பெரும் இமாம்கள்:

1.இமாமுல் அஃலம் அபூ ஹனீஃபா
2.இமாம் மாலிக்
3இமாம் ஷாஃபி
4இமாம் ஹம்பல்
5.இமாம் கஸ்ஸாலி

ஐம்பெரும் கடமைகள்:

1.கலிமா
2.தொழுகை
3.ஜக்காத்து
4.நோன்பு
5.ஹஜ்ஜு

ஒப்புக்கொள்ளப்பட்ட நாண்கு மதஹபுகள்:

ஷாஃபியீ
ஹனபீ
மாலிக்கீ
ஹன்பலி