tag:blogger.com,1999:blog-3513269192433671540.post841401930166059371..comments2023-05-11T02:02:24.882-07:00Comments on அல்லாஹு அக்பர்: ராபியத்துல் பஸ்ரியா துஆ கேட்ட விதம்.ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3513269192433671540.post-55654776779702151452010-10-03T20:27:26.748-07:002010-10-03T20:27:26.748-07:00மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.co...மிக அருமையான பதிவு <br /><br />http://denimmohan.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/16732731608416899071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3513269192433671540.post-35482580735680655242010-10-02T07:40:21.662-07:002010-10-02T07:40:21.662-07:00உண்மைதான் ஜலி.இவரின் வரலாறை படித்துவிட்டு வியப்பில...உண்மைதான் ஜலி.இவரின் வரலாறை படித்துவிட்டு வியப்பில் ஆழ்ந்து போனேன்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3513269192433671540.post-87919416577539991452010-10-02T05:55:09.670-07:002010-10-02T05:55:09.670-07:00ராபியத்துல் பச்ஸிரியாவின் துஆவையும் , அவர்கள் கேட்...ராபியத்துல் பச்ஸிரியாவின் துஆவையும் , அவர்கள் கேட்ட விதம் மிக மெய் சில்ர்க்க வைக்கிறது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3513269192433671540.post-22962772220232766582010-09-30T19:42:01.305-07:002010-09-30T19:42:01.305-07:00வ அலைக்கும் வஸ்ஸலாம் nivvvashah.தங்கள் கூற்று உண்ம...வ அலைக்கும் வஸ்ஸலாம் nivvvashah.தங்கள் கூற்று உண்மையே!எனது கருத்தும் அதுவே.அவரைப்போல் உங்களினாலோ என்னாலோ,மற்ற யாரினாலும் இப்படி பிரார்த்தனை செய்ய முடியாது.வரலாற்றில் இந்த வித்தியாசமான பெண்மணியின் இறை நேசத்தினை பதியபெற்று இருந்ததை பகிர்ந்து கொண்டேன்.கருத்துக்கு நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3513269192433671540.post-68462607060991205072010-09-30T11:19:23.050-07:002010-09-30T11:19:23.050-07:00அஸ்ஸலாமு அலைக்கும், ஸாதிகா, என்னதான் இருந்தாலும் ...அஸ்ஸலாமு அலைக்கும், ஸாதிகா, என்னதான் இருந்தாலும் துறவறம் இஸ்லாத்தில் இல்லை. என்னதான் அல்லாஹ் மீது அளப்பரிய ஈமான் கொண்டு இருந்தாலும் துறவறம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி அல்ல. துவா கேட்கும் முறையில் தான் கேட்க வேண்டும்.nivashahhttps://www.blogger.com/profile/10061582281970072225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3513269192433671540.post-82236341490762716102010-09-28T20:24:31.316-07:002010-09-28T20:24:31.316-07:00நன்றி ஆசியா.நன்றி ஆசியா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3513269192433671540.post-32723908279435462012010-09-28T03:01:59.322-07:002010-09-28T03:01:59.322-07:00பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3513269192433671540.post-9021324233417369062010-09-28T02:30:24.814-07:002010-09-28T02:30:24.814-07:00//ஆனால் சுவர்கத்தை கேட்டும் , நரகத்தை விட்டும் துவ...//ஆனால் சுவர்கத்தை கேட்டும் , நரகத்தை விட்டும் துவா கேட்குமாறு குரான் , ஹதிஸ் இருக்கு. அதனால் யாரும் இப்படி கேட்க மனதால் கூட நினைக்க வேண்டாம். <br />//உண்மைதான் ஜெய்லானி.ஆனால் நான் படித்த வரலாறுகளில் ராபியத்துல் அதவியாவின் வரலாறு என்னை ஆச்சரியப்படவைத்தது.எந்த மனிதரும் இவ்வண்ணம் இறைவனிடம் கேட்டு இருக்கமாட்டார்கள்.அதேபோல் பிரம்மச்சாரியம் என்பதும் இஸ்லாத்தில் இல்லை.ஆனால் இந்த பெண்மணி திருமண வாழ்க்கையினால் இறைவனுக்கும் தனக்குமுண்டான நெருக்கம் குறைந்து விடும் என்று இறுதிவரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3513269192433671540.post-87084321665354189662010-09-28T02:22:48.701-07:002010-09-28T02:22:48.701-07:00நன்றி மர்யம் ஹஃப்ஷா தங்கள் முதல் வருகைக்கும் கருத்...நன்றி மர்யம் ஹஃப்ஷா தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3513269192433671540.post-73130900762699410252010-09-28T01:45:02.995-07:002010-09-28T01:45:02.995-07:00ஜஸாக்கல்லாஹ் க்கைர்....!!
ஆனால் சுவர்கத்தை கேட்...ஜஸாக்கல்லாஹ் க்கைர்....!!<br /><br /><br /><br />ஆனால் சுவர்கத்தை கேட்டும் , நரகத்தை விட்டும் துவா கேட்குமாறு குரான் , ஹதிஸ் இருக்கு. அதனால் யாரும் இப்படி கேட்க மனதால் கூட நினைக்க வேண்டாம். <br /><br />(( எந்த துவா ஏற்றுக்கொள்ள கூடும் எந்த துவா நிராகரிக்ககூடும்.. அல்லாஹ்வே நன்கு அறிவான் ))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3513269192433671540.post-33243108029668450752010-09-28T00:34:03.862-07:002010-09-28T00:34:03.862-07:00ஜசகல்லாஹு கைரன்.ராபியத்துல் பஸ்ரியா துஆ கேட்ட விதம...ஜசகல்லாஹு கைரன்.ராபியத்துல் பஸ்ரியா துஆ கேட்ட விதம் சிலிர்க்க வைக்கின்றது.<br /><br />அன்புடன்<br />மர்யம் ஹஃப்ஷாUnknownhttps://www.blogger.com/profile/04462363949563664993noreply@blogger.com